Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "
Showing posts with label நிலாச்சாரல். Show all posts
Showing posts with label நிலாச்சாரல். Show all posts

Saturday, July 20, 2013

வாலியெனும் வாலிபக் கவிஞன்


வாலி!!!!
நீர் ஓர் வார்த்தை சித்தன்

Saturday, April 27, 2013

பிரிந்து செல்கிறோம் நாம்.... விடைபெறும் நாளெண்ணி மனம் துடிக்கிறது


எங்கிருந்தோம்
இத்தனை நாளாய்..
இங்கு வந்து
ஒன்றாயிணைந்தோம்..

Friday, January 11, 2013

சர்வாதிகாரம்

                                                               சர்வாதிகாரம்

                                                                  ஆயுதமும் 
                                                                அதிகாரமும் 
                                                                 ஒன்றுதான்!! 

                                                             அதன் பயன்பாடு 
                                                          இருக்கும் இடத்தை 
                                                              பொறுத்துத்தான்!! 

                                                                   மக்களை 
                                                             நேசிப்பவரிடம் 
                                                              அது இருந்தால் 
                                                                  காக்கும்!! 

                                                                  மக்களை 
                                                                 தூசியாக 
                                                             மதிப்பவனிடம் 
                                                            அது இருந்தால்
                                                                  தாக்கும்!!

Tuesday, November 27, 2012

ஏமாற்றம்


                                      நம்மை  விட்டுச் சென்ற உறவுகளைப்  பற்றி  
                                      பேச நினைத்தோம்  பேச முடியவில்லை 

Sunday, October 7, 2012

ஆசிரியர் தினம்

"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு

Tuesday, June 5, 2012

என் மனதுக்கு பிடித்த பாடல்



என் மனதுக்கு பிடித்த பாடல்களில் என்றும் அன்புடன் படத்தில் வரும் பாடல் "துள்ளி திரிந்ததொரு காலம்" ரொம்பவும் அழகான பாடல். நேரடியான அர்த்தத்துடன் ஒரு ஆணின் வாழ்கையை முழுதாய் சொல்லும்.அதென்ன ஆணின் வாழ்கை? நான் நினைக்கிறேன் ஆணின் வாழ்கையானது யாரையும் சார்ந்து இருக்காதது.குழப்பங்களும்,திணறல்களும்,வழுக்கல்களும் நிறைந்தது தான் ஒரு  ஆணின் வாழ்கை.

Thursday, May 24, 2012

அன்பே நீ வா.........




                                           நீ காயப்படுத்திய

                                          வார்த்தைகளோடு நான் காத்திருக்கிறேன்.......

Sunday, May 13, 2012

நான் கண்ட முதல் பெண் நீ தானே....













உதிரத்தை பாலாக்கி பத்து மாதம் சுமந்து
தரணியில்   தவழ விட்டவளும் நீயே
உயிர் கொடுத்து உலகினில்
உலாவ விட்டவளும் நீயே....

Tuesday, May 1, 2012

மனச்சுமை




உயிர் கொடுத்த 
உன் நினைவுகளும் 
உயிர் வலிக்கும் பிரிவுகளுமாய்
என்னுள் புதையுண்டு கிடக்கின்றன

Monday, April 30, 2012

அன்பே உன் நினைவாக




"நீ என்னை நேசிக்கிறாய்" என்று சொல்வதை விட.....
"நீ என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான்

Saturday, April 28, 2012

நம் காதல்



நீ என் காதலுக்கு தலையசைத்த போது 
நம் வாழ்வின் அர்த்தம் புரிந்தது 

Tuesday, April 24, 2012

பிரிவு



அன்று நீ 
சிரித்துப் பேசிய 
நிமிடங்கள் 
ஒவ்வொன்றும் ...

Friday, April 6, 2012

முடிக்கப்படாத என் கவிதை










என் பிஞ்சு மனசுக்குள்
இசையாய் வந்த உன்னால்

உனக்காக காத்திருக்கிறேன்











நீ கல்லூரிக்கு
சென்று திரும்பும்
அந்த நாழிகையை
எதிர்பார்த்து

Wednesday, February 29, 2012

மௌனமான காதல்



"உன் உதடுகள்மௌனமான போது என் கண்கள் பேசியது
என் கண்கள் பேசிய போது காதல் வந்தது எனக்குள்

Tuesday, February 14, 2012

உன் மௌனம்












நம் கண்கள் இரண்டும் பேசும் போது
உதடுகள் இரண்டுமே மௌனமாகிவிட்டன

Thursday, February 9, 2012

இது தான் காதலா










யாரோ உன்னுடைய பெயர் சொல்லி

அழைக்கும் போது

திரும்பிப் பார்க்கிறேன்

சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர போல வருமா












       
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு

Saturday, January 14, 2012

நிலாச்சாரலின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

சூரியன் கதிர் பரப்ப
தாமரை இதழ் விரிக்க

Thursday, January 12, 2012

காதலித்து பார்.....

"நினைவில் வந்து
கனவில் முடிவது  அல்ல
காதல் அது  மனதில் வந்து
மரணம் வரை  தொடர வேண்டும்
இதுவே உண்மையான காதல்
காதலித்து   பார் உன் பின்னால்
ஒளி வட்டம் தோன்றும்"