"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும்
ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே
எங்களை எல்லாம் விட்டு
நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட அப்பா,நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொள்கின்றேன்"
நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட அப்பா,நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொள்கின்றேன்"