Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Saturday, April 27, 2013

பிரிந்து செல்கிறோம் நாம்.... விடைபெறும் நாளெண்ணி மனம் துடிக்கிறது


எங்கிருந்தோம்
இத்தனை நாளாய்..
இங்கு வந்து
ஒன்றாயிணைந்தோம்..



கனவுகள் பலகொண்டு
கைகோர்த்தோம் நாமிங்கு..
கலையாத நம் நட்பு
கவிபாடும் காலமெல்லாம்..

சின்னச்சின்னதாய் சண்டைகள்
சிலநேர்க் கோபங்கள்..
கொஞ்சலான பேச்சுக்கள்
கெஞ்சலாய் சில காலங்கள்..

நான்கு வருடங்களாக
நாட்கள் நீண்டுவிட
வீடுசெல்லும் நாளெண்ணி
விடையின்றித் தவித்திருந்தோம்..

ஆணென்ன? பெண்ணென்ன?
இனமென்ன? மதமென்ன?
எதிர்பார்க்கவில்லை நாம்
நட்பினில் சிறகுவிரித்தோம்..

அதிகாலை
சோம்பல் முறித்து
அவதி அவதியாய்
உடைகளணிந்து
அந்தரத்தில் பறந்திடுவோம்..

தூங்கிவழிய Lecture hall
தூக்கம் கலைய மாமரத்தடி
கடக்கும் நாட்களை எண்ணியபடி
கழிகிறது காலம்..

சொல்லப்பட்ட காதல்கள்
சொல்லத்துடிக்கும் காதல்கள்
விழிநனைக்கும் பாசங்கள்
விடைபெறுகிறது எம்மைவிட்டு..

விடைபெறும் நாளெண்ணி
மனம் துடிக்கும்..
விடைபெறும் பொழுதுகளில்
விழி கலங்கும்..

எங்கு சென்றாலும்
எப்படியென்றாலும்
பல்கலையில் கைகோர்ப்போம்
நட்புவானில் சிறகடிப்போம்..

இது நம்
பல்கலைக்கழக நட்பு



                                            சில மறக்க முடியாத  நினைவுகள் 























எனது முதல் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி (இதுவும் பல்கலைக்கழகம் தந்த வாய்ப்பே )


 

பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது 



Taken @ Medical faculty of EUSL(Announcing for Medscope'12 exhibition final day musical Dj night and suthan's shakthi super star promotion) — at EASTERN UNIVERSITY , SRILANKA.


                                "ADIEU" function 4 our seniors in eastern university-18/6/2011

                                 Announcing for shakthi super star SUTHAN'S musical show 

Talen grand final(nelum pokkuna)



பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா 
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா 
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா 
காலையில் கதிரவன் கடல் விட்டு வருவதும் 
மாலையில் கதிரவன் மலை தொட்டு பிரிவதும் 
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி 
கோடையில் மேகம் கடல் விட்டு பிரிவதும் 
வாடையில் மீண்டும் கடல் தொட்டு இணைவதும் 
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி 

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா 
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா 
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா 
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா 

கடலோடு கடலோடு முஹில் பிரியும் 
மழையாகத்தான் 
காற்றோடு காற்றோடு சுரம் பிரியும் 
இசையாகத்தான் 
தறியோடு தறியோடு இழை பிரியும் 
உடையாகத்தான் 
தளிரே நம் பிரிவெல்லாம் பிரிவெல்லாம் 
உறவாகத்தான் 
இழந்தால்தான் அணு கொண்ட ஆற்றல் தெறியும் 
கொஞ்சம் பிரிந்தால்தான் மெய்காதல் மேன்மை புரியும் 
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா 

இமை ரெண்டும் பிரியாமலே 
அடி விழி இல்லை விழி இல்லை விழி இல்லையே 
இரவொன்று பிரியாமலே 
ஒளி ஒளி கொண்ட ஒளி கொண்ட பகல் இல்லையே 
கரை ரெண்டும் பிரியாமலே 
அட நதி இல்லை நதி இல்லை நதி இல்லையே 
கரம் இரண்டும் பிரியாமலே 
ஒரு செயல் இல்லை செயல் இல்லை செயல் இல்லையே 
தினந்தோறும் மழை என்றால் 
சுவை சுவை இல்லையே 
கொஞ்சம் வெய்யில் காய்ந்து மழை வந்தால் 
சுகம் சுகம் கொள்ளையே 
உருகாத மெழுகுக்கு ஒளி ஒளி இல்லையே 
கொஞ்சம் பிரியாத உறவுக்கு 
பலம் பலம் இல்லையே 

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா 
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா 
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா 

ஒரு உடலைப் பிரியாமலே 
ஒரு உயிருக்கு உயிருக்கு பிறப்பில்லையே 
இரு உதடு பிரியாமலே 
ஒரு சொல் இல்லை சொல் இல்லை சொல் இல்லையே 
தண்டவாளம் பிரியாமலே 
ஒரு ரயில் இல்லை ரயில் இல்லை ரயில் இல்லையே 
எண்ணம் மனதைப் பிரியாமலே 
கவி இல்லை கவி இல்லை கவி இல்லையே 
ஆழ் கிணத்து நீர் அலைக்கு பிரிவு பிரிவில்லையே 
கொஞ்சம் வான் நிலவு மறைந்து சென்றால் 
பிரிவு முடிவிலையே 
பிரியாத உறவுவோடு ருசி ருசி இல்லையே 
இந்த பிரிவுக்கும் உறவென்று 
பெயர் பெயர் முல்லையே 
இழந்தால்தான் அணு கொண்ட ஆற்றல் தெறியும் 
கொஞ்சம் பிரிந்தால்தான் மெய்காதல் மேன்மை புரியும் 

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா 
காலையில் கதிரவன் கடல் விட்டு வருவதும் 
மாலையில் கதிரவன் மலை தொட்டு பிரிவதும் 
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி 
கோடையில் மேகம் கடல் விட்டு பிரிவதும் 
வாடையில் மீண்டும் கடல் தொட்டு இணைவதும் 
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி 
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா 
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா 
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா