வாலி!!!!
வாலிபங்களை வளைத்துப் போட்ட
ஓர் வாலிபக் கவிஞன்
இக்கால இளசுகளின் புதுமைபித்தன்
கவிஞன் என்று சொல்லி
தமிழுக்கு தொண்டு செய்தாய்
வாலி
நீயே!!!
தமிழிசையின் சரித்திரம்
"இன்றுமட்டும் ஒருநாளு - இவன்
எமனிடத்தில் தோற்றிருக்கலாம் ...
இனிமேல்இவன் பெயரழிக்க - எமன்
என்றும் தோற்றிருப்பான் "