அன்பே நீ வா.........
நீ காயப்படுத்திய
வார்த்தைகளோடு நான் காத்திருக்கிறேன்.......
.
மீண்டும் என் பாதையில்
பயணிப்பாய் என எதிர்பார்த்திருக்கிறேன்..
உன் துணையாகி போன என் நேசம்
இன்று என் சுமையாகி போகிறதே ..
அன்று பவனியாக வந்தோம் நாம்
இன்று தனியாக தவிக்கின்றோம் அன்பே நீ வா